‘குறைந்த பட்சம் சலுகையுடன்கூடிய வர்த்தக ஒப்பந்தம் பரிசீலிக்க வேண்டும்’ – இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் டென் சின் தான்

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இருதரப்பு வர்த்தகத்தினை அதிகரிக்க செய்யும்.குறிப்பாக இலங்கை ஏற்றுமதியாளர்கள் இது சாதகமாக அமையும். நாம் குறைந்த பட்சம் சலுகையுடன் கூடிய வர்த்தக ஒப்பந்தம்…

வட மாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க கொரியா ஆதரவு!

ஆடை உற்பத்தி வருவாய் 2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரினை எட்டியதுடன் ஒரு புதிய வளர்ச்சியினை நோக்கி பயணிக்கின்றது. இலங்கை ஏற்றுமதி…

மகிந்த சிந்தனைக்கு மக்கள் வழங்கிய ஆணையை நாம் மதிக்க வேண்டும்!

By:A.H.M.Boomudeen வட மாகாண சபைக்கு மக்கள் வழங்கிய ஆணையை மதிக்கும் அதேநேரம் , நாடு பூராகவுமுள்ள மூவின மக்கள் மகிந்த சிந்தனைக்கு வழங்கிய ஆணையையும் நாம் மதிக்க…

நடப்பாண்டில் ஏற்றுமதியானது முதல் முறையாக மும்மடங்கு வெற்றி இலக்கையடைந்துள்ளது!

2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு (ஜனவரி – ஜூன்) பகுதியில் இலங்கையின் ஏற்றுமதியானது முதல் முறையாக மும்மடங்கு வெற்றி இலக்கையடைந்துள்ளது. இந்த சாதனைக்காக அர்ப்பணிப்புடைய எங்கள்…

புரிந்துணர்வு ஒப்பந்தம் , நல்லிணக்க உடன்படிக்கைள் மற்றும் வர்த்தக கொள்கைகளை மறுசீலனை செய்யவதற்கான தேவைகள் இலங்கைக்கு இருக்கின்றது!

புரிந்துணர்வு ஒப்பந்தம் , நல்லிணக்க உடன்படிக்கைள் மற்றும் வர்த்தக கொள்கைகளை மறுசீலனை செய்யவதற்கான தேவைகள் இலங்கைக்கு இருக்கின்றது! ஜப்பானுடான இருதரப்பு பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்…

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் யாழ். பூர்வீக முஸ்லிம்களை உள்வாங்கவும் வெளியேற்றப்பட்டோர் 24 வருடங்களாக அவல வாழ்வு

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் குடும்பங்களை உள்வாங்குவது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்திய தூதரக முதற் செயலாளர் ஜெஸ்டின் மோகனுக்குமிடையில்…

பொதியிடல் துறையில் இலங்கை முன்னிலையில்!

இம்மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று தினங்களில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பொதியிடல் தொடர்பாக இடம்பெற்ற சர்வதேச கண்காட்சியில் (‘லங்காபெக் 2014’) தெற்காசிய…

லங்காபெக் 2014 சர்வதேச கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இலங்கை பொதியிடல் நிறுவகம் மற்றும் அதனது தொழில்நுட்பப் பிரிவான பொதியிடல் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட லங்காபெக் 2014 சர்வதேச கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவம் இனறு…

முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றத்தில் வெளிமாவட்டத்தவர்களுக்கு இடமில்லை

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச…

இலங்கையுடனான புதிய வர்த்தக முயற்சிகளுக்கு பெலாரஸ் ஆர்வம்!

பெலாரஸ் குடியரசிற்கும் இலங்கைக்குமிடையே உத்தியோகபூர்வ இருதரப்பு உறவுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கான சந்திப்பு கடந்த 09 ஆம் திகதி…