புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல)விஜயம்.

புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல)விஜயம் செய்த கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்.வணிகத்…

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக தொகுதியினை ஈட்ட முடியும்!

இலங்கைக்கும் பங்களாதேஷக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முன்னெடுக்கப்படுமானால் தற்போது காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தக அளவை ஏழு மடங்குகளாக அதிகரிக்க முடியும். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முன்னெடுப்பு…

கொழும்பு – மணிலாவுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிப்தற்கு பிலிப்பைன்ஸ் ஆர்வம!;

ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடான பிலிப்பைன்ஸ் இலங்கையுடனான வர்த்தகத்தை பெரியளவில் புதுப்பிக்க தயாராக உள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையே முதல் முறையாக நேரடி…

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு பலன்களை நுகர்வோருக்கு கொடுக்க தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை -அமைச்சர் ரிஷாட்

அண்மைய வரவு செலவுத் திட்டத்தின் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு பலன்களை நுகர்வோருக்கு கொடுக்க தவறும் வர்த்தகர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் படி கைத்தொழில் மற்றும்…

7 வது சர்வதேச தோல்பொருள் மற்றும் பாதணி கண்காட்சி நேற்று ஆரம்மாகியது.

தோல்பொருள் தொழில்துறை இலங்கையில் நிலையான இடத்தை பெற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிவருதோடு வேகமான சர்வதேச சந்தைகளில் ஒரு வழங்கலை உருவாக்கியுள்ளது. மூன்று நாள் நிகழ்வு கொண்ட…

ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு அதன் தொழில்துறையில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு நேரடியாக அழைப்பு!

ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு அதன் பரந்த தொழில்துறையில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு முதல் முறையாகவும் நேரடியாகவும் அழைப்பு விடுத்துள்ளதுடன் வலுவான புதிய ஆறு தொழில்துறை திட்டங்களையும் முன்வைத்துள்ளது.…

இழக்கப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைகளினை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுப்பு – அமைச்சர் ரிஷாட்

கடந்த அரசாங்கத்தில் இழக்கப்பட்ட ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின்…