குருநாகல் மாவட்டத்தில் கடந்த 15 வருடகாலமாக ஒரு சிறுபான்மை சமூகத்திற்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கான காரணங்கள் .

குருநாகல் மாவட்டத்தில் கடந்த 15 வருடகாலமாக ஒரு சிறுபான்மை சமூகத்திற்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கான காரணங்கள் தொடர்பில் இப்பிரதேச தமிழ் பேசும் மக்கள்…

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அமைச்சர் விஐயம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் இக்கிராமங்களுக்கு மக்கள் மீள்குடியேற வந்துள்ள நிலையில் அவர்கள் பல்வேறு குறைபாடுகளுடன் வாழை்வதையடுத்து இம்மக்களது முக்கிய தேவைகள் என்னவென்பதை ஆராயும் வகையில் அமைச்சின்…

கல்விக்காக ஏங்கும் சிறார்களுக்கான சிறுவர் முன்பள்ளி திறப்பு

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான…

பலமிழந்த ஏற்றுமதி மற்றும் சந்தை வாய்ப்புக்களுக்கு அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் முன்னுரிமை

புறக்கணிப்பு மற்றும் தரம் குன்றிய சர்வதேச உறவுகள் மூலம் பலமிழந்த ஏற்றுமதி துறைகள் மற்றும் சந்தை வாய்ப்புக்களின் மீட்புக்கு புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின்…

எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையிலும் தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்…