ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு
பௌத்த மதகுருக்கள் குழு வொன்று நேற்று நடாத்திய ஊடகமாடொன்றில் தெரிவித்த கருத்துக்களை நான்; வன்மையாக கண்டிக்கின்றேன். அவர்கள் தெரிவித்தாவது – வடக்கில் உள்ள வில்பத்துப்பகுதியில் தமிழ் சிங்களம்,…
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது!
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது! ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல்…
வில்பத்து காட்டில் முஸ்லீம்கள் குடியேறவில்லை.
இளம் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட (ஆர்.ஆர்.ரீ) என்ற அமைப்பு நேற்று(12)ஆம் திகதி இரவு வெள்ளவத்தை “மெரைன் ரைவ்” ஹோட்டலில் வைத்து வில்பத்து காடுகளை அழித்து முஸ்லீம்கள் குடியேற்றம்…
சர்ச்சைக்குரிய வில்பத்து விவகாரம் மீண்டும் தாண்டவம் ஆடுகின்றது!
கிருஷ்ணி கந்தசாமி இஃபாம்: வில்பத்து விவகாரம்…. என்றது யாவருக்கும் ஞாபகம் வருவது அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தான். வில்பத்தில் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் இனவாத அமைப்புக்களால் இலங்கை…
வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றங்கள் இல்லை
இனவாதத்தை தூண்டும் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு வில்பத்து வனப் பாதுகாப்புப் பிரதேசத்தில் நான் அத்துமீறி மக்களுக்கு காணிகளை வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் கடந்த சில…
நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாட்டின் முன்னணியிலுள்ள கைத்தொழில் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது நாட்டின் நீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்தவும் வழிவகுக்கின்றது.…
பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை பலப்படுத்த பாகிஸ்தான்-இலங்கை தலைவர்கள் உறுதி!
பாகிஸ்தான்- இலங்கை இடையே அணு சக்தித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் பாகிஸ்தானில் வைத்து கையெழுத்தாகின. அதன் பின்னர் பல்வேறு துறைகளில் இரு…
இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!
வரலாற்று ரீதியாக சினோ-லங்கா உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின் கரையோர நகரங்களை உள்வாங்கி அவற்றின் மீது…
‘எக்ஸ்போ மிலோனோ 2015’ வர்த்தக சந்தை
இத்தாலியில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மாபெரும் ‘எக்ஸ்போ மிலோனோ 2015’ வர்த்தக சந்தையில் இலங்கை கலந்துகொள்ளவதுடன் தனது சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தயுள்ளது.…
வியட்னாமுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற முதலாவது கூட்டு ஆணைக்குழுக்கான சந்திப்பு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது!
வியட்னாமுக்கும் இலங்கைக்கும் இடையே கடந்த வருடம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி வியட்னாம் ஹனோய் நகரில் முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக…