எதிர்கால சவால்களை எவ்வாறு சமாளிப்பது தொடர்பான பட்டறை
உலக வர்த்தக அமையத்தின் வர்த்தக ஒப்பந்தங்களை தாண்டி ட்ரான்ஸ் – பசுபிக் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை…
வவுனியாவில் பொருளாதார வலயமொன்றை உருவாக்க நடவடிக்கை
வவுனியா மக்களினதும் விவசாயிகளினதும் நன்மை கருதி அந்த மாவட்டத்தில் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வலயம் வவுனியா நகரத்துக்கு அண்மையில் உள்ள, விவசாயப் பண்ணை அமைந்துள்ள…
மகாநாயக்க தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் றிஷாட் அனுதாபம்
கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மகாநாயக்க…
‘’மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்”
கைத்தொழில் வர்த்தக அமைச்சும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனமும் (UNIDO) இணைந்து நடத்திய ‘’மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளிலானா பட்டறை நிகழ்ச்சி கொழும்பு…
இலங்கையிலே முதன் முறையாக நுகர்வோர் வாரத்தை அனுஷ்டிக்க முடிவு – அமைச்சர் ரிஷாட்
அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும், இம்மாதம் 14 – 20 ஆம் திகதி வரை இந்த நுகர்வோர் வாரத்தை…
களுவாஞ்சிக்குடியில் 311 வது லங்கா சதொச விற்பனை நிலையம் திறப்பு
-சுஐப் எம். காசிம் ஒரே மொழி பேசும் இரண்டு சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இரண்டு சமூகங்களும்…
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
சுஐப் எம்.காசிம் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கென புதிய அரசாங்கம் பல்வேறு தொழிற்துறை வலயங்களை அமைக்க உத்தேசித்து இருப்பதால், ஈரானிய முதலீட்டாளர்களும் முதலீட்டுத் துறையில் நாட்டம் காட்ட வேண்டும்…
இலங்கையின் பொருளாதாரத்துறையில் புதிய திருப்பம் – இலங்கை – ஈரான் வர்த்தக கூட்டமைப்பில் ரிசாட் தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இலங்கையின் பொருளாதாரத் துறையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம், சுற்றுலா, மற்றும் முதலீட்டுத்…
சத்தோச களஞ்சிய சாலைக்கு ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயம்
December 18, 2015 வெலிசறையில் அமைந்துள்ள சத்தோச நிறுவனத்தின் பாரிய களஞ்சிய சாலைக்கு நேற்றிரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயத்தின் மூலம்…
இலங்கையின் பருப்பு நுகர்வு அதன் ஆரம்ப மொத்த எண்ணிக்கையில் இருந்து சுமார் 20 % சத வீதம் உயர்ந்துள்ளது!
பருப்பினை தோல் நீக்கம் செய்து பெறுமதி சேர்க்கும் பணியில் ஈடுபடும் உள்நாட்டு பருப்பு ஆலையான இலங்கை வேளாண்மை பதப்படுத்துதல் நிறுவனம் (Agro Processing Ltd) உலகளாவிய ரீதியில்…