ஜி -77 மாநாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை  அதிகபட்ச ஆதரவு-  அமைச்சர் ரிஷாட்கென்யாவில் உறுதி!

ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை  அதிகபட்சஆதரவை  வழங்கும்  என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதி…

15 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அமைச்சர் றிசாத்தினால் அறிவிப்பு

15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை…

சர்வதேசம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் விடயத்திலும் தமது பார்வையைச் செலுத்த வேண்டும்… நிஷா பிஷ்வாலிடம் றிசாத் வலியுறுத்து…

இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக…

இந்தியாவின் நடைமுறையைப் பின்பற்றி ஆகக்கூடிய சில்லறை விலை – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று…

அத்தியாவசியப் பொருட்களுக்கு வட் (vat)கிடையாது. அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வட் (VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும்…

கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை.. சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் றிசாத் உறுதிபடத் தெரிவிப்பு..

  கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக…

இங்கிலாந்தின் வெளியேற்றமும் புதிய வாய்ப்புகளுக்களும்!

“உலக பொருளாதார பிராந்தியத்தில் முக்கிய வரலாற்று அபிவிருத்திகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தமை தெரிந்த விடயம்.…

சர்வதேச கூட்டுறவு தினம் ஜூலை 02ஆம் திகதி கொழும்பில் கொண்டாட முடிவு! மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் றிசாத் அறிவிப்பு……..

இலங்கையின் கூட்டுறவுத் துறைக்கு நீண்ட கால வரலாறு உண்டெனினும் 1970 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியிலேயே…

சூடானில் இருந்து நேரடியாக பெற்றோல் ஏற்றுமதி,ஆய்வு செய்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது!

ஆபிரிக்காவின் முன்றாவது பெரிய பெற்றோல் வழங்குனரான  சூடான் தனது நாட்டின்பெற்றோல் ஆய்வுகளினை   மேற்கொள்வதற்கு இலங்கைக்கு அரிய சந்தர்ப்பத்தினைவழங்கியுள்ளதாக புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கானசூடான் தூதுவர் ஈ…

தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு

தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து…