உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்! முப்பெரும் விழாவில் அமைச்சர் றிசாத்..
உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்…
புத்தளம் தில்லையடி, அஸமாபாத் பிரதான வீதி திறப்புவிழா!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், காபட் இடப்பட்ட முஹாஜிரீன் அரபுக்கல்லூரி அமைந்திருக்கும். புத்தளம் தில்லையடி, அஸமாபாத் பிரதான வீதி, அமைச்சர்…
அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது! நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிசாத்!
அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான…
கல்லோயா பிளாண்டேசன் கரும்புச் செய்கையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்!
அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் 28/07/2016 அன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில் நிதியமைச்சுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற…
ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர்-அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு!
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை, 27/07/2016 அன்று கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில்…
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம்.. அமைச்சர் றிசாத் தலைமையிலான கூட்டத்தில் அறிவிப்பு!
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,…
உக்ரைனின் நவீன விவசாயத் தொழில்நுட்ப முறைகளை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும்! றிசாத் கோரிக்கை…
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உக்ரைன் நாட்டு வர்த்தகத் தூதுக்குழு…
நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்…றிசாத், ஹக்கீமின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு!
அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21/07/2016) நியமித்தார். அமைச்சர்களான…
ரவி, றிசாத், ஹக்கீம் பங்கேற்ற கூட்டத்தில் அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு!
அம்பாறை மாவட்டக் கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக, எதிர்வரும் வியாழக்கிழமை (28/07/2016) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர்…
இலங்கையின் நிலைபேறான இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்..ஐ.நா உலகவர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு.
சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில்,…