பான் கீ மூன் – அமைச்சர் றிசாத் சந்திப்பு! மகஜர் ஒன்றும் கையளிப்பு!

  இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் 02/09/2016 அன்று…

கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தின் புனரமைப்புக்காக 30 இலட்சம் ரூபா நிதி கையளிப்பு!

  சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவுச்சங்க எரிபொருள்  விற்பனை நிலையத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக 30,00,000 ரூபா நிதியினை, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்  01/09/2016 அன்று  கையளித்துவைத்தார்.   இந்நிகழ்வில் பிரதி…

அம்பாறை கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சரவைப் பத்திரம்; அம்பாறையில் அமைச்சர் றிசாத் அறிவிப்பு!

  அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையத் தீர்ப்பதற்காக, அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும், வெகுவிரைவில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கைத்தொழில்,…

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மைபயக்க வேண்டும்; அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு!

  இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார்.  …

குருநாகல் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம்!

  குருநாகல் கூட்டுறவு வைத்தியசாலைக்கு  27/08/2016 அன்று  விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், வைத்தியசாலையின் விஸ்தரிப்பு, அபிவிருத்தி மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்…

ஆணைக்குழுவின் அழைப்பு தொடர்பில் பொய்யான பரப்புரை :ஊடக சந்திப்பில் அமைச்சர் றிசாத்!

  கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற…

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016

  16 வருடங்களின் பின்னர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்தவிருக்கும் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016”  தொடர்பான ஊடகவியலாளர்…

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது..

  யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் ‘Astana EXPO-2017’ என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில்…

விடத்தல் தீவில் மக்தூம் விலேஜ் நவீன வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்!

  மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம்.…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பு தொடர்பில் பொய்யான பரப்புரை; ஜனாதிபதிக்கு அமைச்சர் றிசாத் அவசரக் கடிதம்!

  கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி…