முள்ளிக்குளக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் கையளிக்கப்படவில்லை – அமைச்சர் ரிஷாட்டிடம் கிராம மக்கள்  அங்கலாய்ப்பு

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு…

தமிழ் மொழியிலேயே எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர், – மன்னார் சிங்கள கம்மான மக்கள் அமைச்சர்களிடம் தெரிவிப்பு

எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை…

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித அறிவிப்பு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளிடம்…

அமைச்சர் றிஷாதின் அழைப்பினை ஏற்று சுகாதார அமைச்சர் ராஜித மன்னர், சிலாவத்துறை விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இன்று இன்று (07) மன்னார்…

மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தற்காக இனவாதிகள் தந்த பட்டமே  ‘காடழிப்பு அமைச்சர்’

பண்டாரவெளியில் அமைச்சர் ரிஷாட். முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை  இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள்…

தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம். – மன்னாரில் அமைச்சர் றிஷாட்

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள்…

புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை  மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது.…

அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிபெறுவது இலகுவான விடயமல்ல

எழுந்தமானமாக திட்டங்களை மாற்ற நினைப்பது சமூகத்தையே பாதிக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ரிஷாட் தெரிவிப்பு ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர், …

சீனாவின் ஒரு பட்டை ஒரு பாதை திட்டத்திற்கு இலங்கை முழு ஒத்துழைப்பு – முதலீட்டு மாநாட்டில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

”சீனாவின்  ஒரு பட்டை ஒரு பாதை” (one belt one road)திட்டத்தில் இலங்கையும் முக்கிய கேந்திரமாக கருத்திற்கொடுக்கப்பட்டிருப்பதால் இந்தத் திட்டத்துக்கு தமது நாடு முழு ஆதரவையும் வழங்குமென…

வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்.

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி…