குருநாகல் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள்.
பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து. குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு சூத்திரதாரிகளையும் கைது…
ஹஜ் தினத்தில் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை பொது அறிவு பாடத்தை 4ம் திகதிக்கு நடாத்த கல்வி அமைச்சு முடிவு
அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கை ஏற்பு எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
எல்லை மீள் நிர்ணத்தில் இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாவிட்டால் பதவியைத் துறந்தாவது போராட்டம் நடத்துவோம்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் சூளுரை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள் நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை…
அமைச்சர் ஹக்கீம் சிலமணிநேரம் செலவிட்டிருந்தால் தம்புள்ளை பள்ளிவிவகாரத்தை எப்போதே தீர்த்திருக்கலாம் – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
100நாள் நல்லாட்சியில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று…
நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பில் இவ்வாண்டு ஜூன்வரை 46.7மில்லியன் தண்டப்பணம்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள குறிப்பில்…
மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய இலங்கை நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
இலங்கையானது ‘சர்வதேச மெட்றிட் நெறி முறையின்’ கீழான புலமை சார் சொத்துப் பதிப்புரிமையை இன்னும் ஒரு வருடங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர்…
வடக்குக்கு விஜயம் செய்யும் ஐ.நா உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்? ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ,ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின்…
கடன் பளுவில் தத்தளிக்கும் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் -அமைச்சர் ரிஷாட்
23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம்…
உயர் அடர்த்தி பொலித்தீன் தடை, உற்பத்தியாளர்களின் சோகக்கதை
செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறை பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இலங்கையின் உயர்…
எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன் – மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்
எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…