பாராளுமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன? – விபரிக்கின்றார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

”மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக…

கடுமையாக போராடிய றிசாத்தும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

நேற்று -20-  நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்களை நீக்குவதற்கு…

அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் விளைவாக செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார…

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்

ம             க்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான…

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உண்டென்ற மாயையை நிறுவனங்களுக்குள் ஏற்படுத்தி நிர்வாகத்தை சீர்குலைக்க இடமளிக்கமாட்டோம். – அமைச்சர் ரிஷாட்

க           னிய மணல் கூட்டுத்தாபன நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கெடுக்காது பிரதேச மக்களின்…

மக்கள் குரல் நேரலை நிகழ்ச்சி நேரம் மாற்றம் – அமைச்சர் ரிஷாட்

தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று (14) இரவு 8.30க்கு நான் பங்கேற்கவிருந்த “மக்கள் குரல்” பேஸ்புக் நேரலை நிகழ்வு, இன்ஷா அல்லாஹ் நாளை (15) இரவு 8.30க்கு…

அமைச்சர் றிசாட் பதியுதீனை ஐரோப்பா யூனியனின் தூதுக்குழு சந்திப்பு

கை   த்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான…

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

மாக்கந்துறை இன்கியுபேட்டர் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு தேசிய சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான கொள்கை ஒன்றையும் தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான அதிகார…

அபிவிருத்தி குழுக்கூட்டமுடிவுகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தக்கூடாது – வவுனியா மாவட்ட குழுக்கூட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை (11.09.2017) மேலதிக…

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் – மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக …