சீன, சிங்கப்பூர் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் இறக்குமதியில் மற்றுமொரு பாய்ச்சல்

இலங்கையுடனான சீனாவினதும், சிங்கப்பூரினதும் சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர்; சுங்கத் தீர்வையற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமென்று  உலக வர்த்தக…

இந்தியாவிலிருந்து முதலாவது தொகுதி அரிசி இலங்கைக்கு வந்தது.

இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று (10) கொழும்புதுறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட…

உபயோகித்த தேங்காய் எண்ணெய்யை மீளநிரப்பி விற்பனை – செய்த மொத்தவியாபார நிலையம் சுற்றிவளைப்பு.  

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய்…

“நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் – ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30)  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர்…

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு – நள்ளிரவு அமுலுக்கு வருகின்றது.

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு  ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட…

புதிய தேசியக்கூட்டுறவு கொள்கை கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும் – மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் ரிஷாட் தெரிவிப்பு

புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு…

ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்…

ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சாகலவிடம் ரிஷாட் முறையீடு

கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம்…

புத்தளம், நாலாம் கட்டை விளையாட்டுப் போட்டியில் அமைச்சர் ரிஷாட் பங்கெடுப்பு

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில் இன்று (23) மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக…

“யாரும் மற்றொருவர்போல் இல்லை” – சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரிஷாட்

அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த “யாரும் மற்றொருவர்போல் இல்லை” என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பில் அல் ஹிதாயா பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை…