எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் ரிசாத் விஜயம்
-ஏ.எச்.எம்.பூமுதீன்- எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ,உலகில் இஸ்லாமிய கல்விக்கு பிரபல்யம் பெற்ற அல் – அஸ்ஹர் பல்கலைகழகத்திற்கு நேற்று…
றிஷாட் பதியுதீன் | Tamil Official Website of Rishad Bathiudeen
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
-ஏ.எச்.எம்.பூமுதீன்- எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ,உலகில் இஸ்லாமிய கல்விக்கு பிரபல்யம் பெற்ற அல் – அஸ்ஹர் பல்கலைகழகத்திற்கு நேற்று…
கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே…
இலங்கையுடன் வர்த்தக உறவுகளை புதுப்பிக்க ஆபிரிக்கா ஆவலாக இருக்கின்றது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க சில வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கும் இணங்கியுள்ளது. மேலும் இலங்கையுடன் பல வர்த்தக தொடர்புகளை…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்தி கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே இலங்கை நிலையான தொழில்துறை அபிவிருத்தினை நோக்கி…
பங்களாதேஷ்க்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை விரைவில் நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் பிரதம மந்திரி திருமதி. ஷேக் ஹசினா தனது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதுடன் இருநாடுகளுக்கி…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பான தொலை நோக்கின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அலங்கார மீன் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளில் அணுகுவதற்கான பாதுகாப்பான புதிய தொழில்நுட்பங்களுடன்…
தெற்காசியாவினை உள்ளடக்கிய இலங்கையின் அலங்கார மீன் வர்த்தக மாநாடு இம்முறை முதல் தடவையாக நாளை கொழும்பில் இடம்பெறும். ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த மாநாடு…
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன்…
கடந்த வாரம் கொழும்பில் மிக வெற்றிகரமாக முடிவுற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை பேரவைக் கூட்டத்தின் கலந்துரையாடல்களுக்கு பின்னர் இலங்கை – அமெரிக்க…
‘திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தினை நிறுவுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எவ்வளவு தடைகள் இருந்த போதிலும் அதன் நடவடிக்கைளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…