திரியதரு பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
திரியதரு பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார உற்பட பலர்…
றிஷாட் பதியுதீன் | Tamil Official Website of Rishad Bathiudeen
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
திரியதரு பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார உற்பட பலர்…
“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை…
நாம் மற்றும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் நேர்மையான பாதையில் பொருளாதார உறவுகள் முன்னெடுக்கும் என்பது உறுதி. இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள…
கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என நேற்று தமது அமைச்சுப் பதவிகளை…
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். கெளரவ சபாநாயகர் அவர்களே, இன்று கெளரவ பிரதம அமைச்சரினால் பிரேரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தரப்பிலிருந்து கெளரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் ஆமோதிக்கப்பட்டுச்…
எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக நடந்துள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த பாராளுமனற தேர்தலில்…
இலங்கையின் கனிய வளங்களில் அதிக அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் கனியம் இரத்தினக்கற்கள் ஆகும். தற்போது இலங்கை இரத்தினக்கல் ஏற்றுமதியினை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களினை ஈட்டுவதற்கான இலக்கினை…
‘நாட்டின் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கும் புதிய கொள்கைகள் அடங்கிய பாரிய வேலைத்திட்டுத்தின் பொறுப்புக்கள் அனைத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனது அமைச்சுக்கு ஒப்படைத்துள்ளார். அதற்கிணங்க…
இலங்கையில் உள்ள நுடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்…