Category: Latest Posts

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஆனையிறவு உப்பளத்தை நேற்று மாலை பார்வையிட்ட பின்னர்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க யாழ் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைமீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில்,இன்று (25/04/2016 )இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு…

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் , தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

    பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016) …

”எவருமே எம்மை எட்டிப்பார்க்கிறார்கள் இல்லை. எஞ்சியதெல்லாம் ஏமாற்றமே”- மூதூர் மக்கள் அங்கலாய்ப்பு

மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாம் எத்தனையோ அரசியல்வாதிகளிடம் எடுத்துரைத்தும் இற்றைவைரை எதுவுமே நடக்கவில்லை. எனவே நீங்களாவது எமது பிரச்சினைகளை கருத்தில் எடுத்து இந்தப் பிரதேச…

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

வடமாகாணத்திலிருந்து வெளியேறி சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழ்ந்த பின்னர் மீண்டும் தமது சொந்தப்பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேறியுள்ள அகதி முஸ்லிம்கள் குடி நீரின்றி அவதியுறுகின்றனர்.…

மீரா இஸ்ஸதீனிடம் சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட்.

அம்பாறை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்துவைத்தார். அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர்…

வருகிறார்கள் – போகிறார்கள் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமுமில்லை. பொத்துவில் சாங்காம மக்கள் றிசாத்திடம் கவலை.

“ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே மிருகங்களின் தொல்லைகளால் மிகவும் பீதியுடனேயே நாங்கள் காலத்தைக் கழிக்கிறோம்.…

எதிர்கால சவால்களை எவ்வாறு சமாளிப்பது தொடர்பான பட்டறை

உலக வர்த்தக அமையத்தின் வர்த்தக ஒப்பந்தங்களை தாண்டி ட்ரான்ஸ் – பசுபிக் நாடுகளின் வர்த்தக  ஒப்பந்தங்கள் போன்றவற்றால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை…

வவுனியாவில் பொருளாதார வலயமொன்றை உருவாக்க நடவடிக்கை

வவுனியா மக்களினதும் விவசாயிகளினதும் நன்மை கருதி அந்த மாவட்டத்தில் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வலயம் வவுனியா நகரத்துக்கு அண்மையில் உள்ள, விவசாயப் பண்ணை அமைந்துள்ள…

மகாநாயக்க தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் றிஷாட் அனுதாபம்

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.     மகாநாயக்க…