Category: Latest Posts

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம்.. அமைச்சர் றிசாத் தலைமையிலான கூட்டத்தில் அறிவிப்பு!

  சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,…

உக்ரைனின் நவீன விவசாயத் தொழில்நுட்ப முறைகளை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும்! றிசாத் கோரிக்கை…

இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உக்ரைன் நாட்டு வர்த்தகத் தூதுக்குழு…

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்…றிசாத், ஹக்கீமின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு!

அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21/07/2016) நியமித்தார். அமைச்சர்களான…

ரவி, றிசாத், ஹக்கீம் பங்கேற்ற கூட்டத்தில் அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு!

அம்பாறை மாவட்டக்  கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக, எதிர்வரும் வியாழக்கிழமை (28/07/2016) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர்…

இலங்கையின் நிலைபேறான இலக்கை அடைய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்..ஐ.நா உலகவர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு.

சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில்,…

ஜி -77 மாநாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை  அதிகபட்ச ஆதரவு-  அமைச்சர் ரிஷாட்கென்யாவில் உறுதி!

ஜி -77 மற்றும் சீனா நாடுகளின் மாநாட்டின், அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலங்கை  அதிகபட்சஆதரவை  வழங்கும்  என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதி…

15 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அமைச்சர் றிசாத்தினால் அறிவிப்பு

15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை…

சர்வதேசம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் விடயத்திலும் தமது பார்வையைச் செலுத்த வேண்டும்… நிஷா பிஷ்வாலிடம் றிசாத் வலியுறுத்து…

இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக…

இந்தியாவின் நடைமுறையைப் பின்பற்றி ஆகக்கூடிய சில்லறை விலை – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று…

அத்தியாவசியப் பொருட்களுக்கு வட் (vat)கிடையாது. அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வட் (VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும்…