Category: Latest Posts

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மைபயக்க வேண்டும்; அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு!

  இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார்.  …

குருநாகல் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம்!

  குருநாகல் கூட்டுறவு வைத்தியசாலைக்கு  27/08/2016 அன்று  விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், வைத்தியசாலையின் விஸ்தரிப்பு, அபிவிருத்தி மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்…

ஆணைக்குழுவின் அழைப்பு தொடர்பில் பொய்யான பரப்புரை :ஊடக சந்திப்பில் அமைச்சர் றிசாத்!

  கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற…

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016

  16 வருடங்களின் பின்னர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்தவிருக்கும் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016”  தொடர்பான ஊடகவியலாளர்…

உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது..

  யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் ‘Astana EXPO-2017’ என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில்…

விடத்தல் தீவில் மக்தூம் விலேஜ் நவீன வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்!

  மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம்.…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பு தொடர்பில் பொய்யான பரப்புரை; ஜனாதிபதிக்கு அமைச்சர் றிசாத் அவசரக் கடிதம்!

  கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகளையும், முறைகேடுகளையும், விசாரிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கடந்த அரசில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி…

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர் நடவடிக்கை!

  பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை…

வவுனியாவுக்கான பொருளாதார மையம் தேக்கவத்தையில்! ஹரிசன், றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு!

  நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு 15/08/2016 அன்று காலை ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது.   வவுனியா அரசாங்க அதிபர்…

Profood / Propack & Agbiz 2016

  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 12/08/2016 அன்று  இடம்பெற்ற ProFood Propack & Agbiz 2016 வர்த்தகக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில், அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அமைச்சர்…