Category: Latest Posts

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

  இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க…

“CAEXPO13” சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் தென்னாசியாவின் முதலாவது நாடாக இலங்கை பங்கேற்பு!

  இலங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின் வர்த்தகப்…

“துன்பத்ரட்டா” பாரம்பரிய பாய்கள் மற்றும் பின்னல் உற்பத்திகள் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிசாத்!

  கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஜேடீஏ பெரேரா கலை அரங்கத்தில் 08/09/2016 அன்று இடம்பெற்ற “துன்பத்ரட்டா” பாரம்பரிய பாய்கள் மற்றும் பின்னல் உற்பத்திகள் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில்,…

உயர்ஸ்தானிகர் அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரியதண்டனை வழங்குங்கள்; மலேசிய அரசிடம் அமைச்சர் றிசாத் நேரில் கோரிக்கை!

      மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத…

பங்களாதேஷ் பேராசிரியர் யூனுஸ் – அமைச்சர் றிசாத் சந்திப்பு!

  கிராமின்வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நுண்கடன் திட்டத்தின் ஸ்தாபகரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை,…

மலேசிய பன்ங்கோர் சர்வதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் இலங்கை சார்பில் அமைச்சர் றிசாத்!

  மலேசியா ஈப்போவில் 05/09/2016 அன்று  நடைபெற்ற ‘ஆசியா டாவோஸ்’ (Davos of Asia) என்று அழைக்கப்படும் பன்ங்கோர் சர்வதேச அபிவிருத்தி கலந்துரை யாடல் (Pangkor Dialogue) நிகழ்வில்…

அமைச்சர் றிசாத்தின் அழைப்பின் பேரில் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மன்னார் விஜயம்!

  அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில்  03/09/2016 அன்று  மன்னாருக்கு விஜயம் செய்த, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா  மற்றும்…

பான் கீ மூன் – அமைச்சர் றிசாத் சந்திப்பு! மகஜர் ஒன்றும் கையளிப்பு!

  இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் 02/09/2016 அன்று…

கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தின் புனரமைப்புக்காக 30 இலட்சம் ரூபா நிதி கையளிப்பு!

  சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவுச்சங்க எரிபொருள்  விற்பனை நிலையத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக 30,00,000 ரூபா நிதியினை, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்  01/09/2016 அன்று  கையளித்துவைத்தார்.   இந்நிகழ்வில் பிரதி…

அம்பாறை கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சரவைப் பத்திரம்; அம்பாறையில் அமைச்சர் றிசாத் அறிவிப்பு!

  அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையத் தீர்ப்பதற்காக, அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும், வெகுவிரைவில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கைத்தொழில்,…