Category: Latest Posts

நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பில் இவ்வாண்டு ஜூன்வரை 46.7மில்லியன் தண்டப்பணம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள குறிப்பில்…

மெட்றிட் நெறிமுறையில் புலமைசார் சொத்துப் பதிப்புரிமையை உள்ளீர்ப்புச் செய்ய இலங்கை நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கையானது ‘சர்வதேச மெட்றிட் நெறி முறையின்’ கீழான புலமை சார் சொத்துப் பதிப்புரிமையை இன்னும் ஒரு வருடங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர்…

வடக்குக்கு விஜயம் செய்யும் ஐ.நா உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்? ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ,ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின்…

கடன் பளுவில் தத்தளிக்கும் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் -அமைச்சர் ரிஷாட்

23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும்  உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு  நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம்…

 உயர் அடர்த்தி பொலித்தீன் தடை, உற்பத்தியாளர்களின் சோகக்கதை

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறை பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இலங்கையின் உயர்…

எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன் –  மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

முள்ளிக்குளக் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் கையளிக்கப்படவில்லை – அமைச்சர் ரிஷாட்டிடம் கிராம மக்கள்  அங்கலாய்ப்பு

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு…

தமிழ் மொழியிலேயே எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர், – மன்னார் சிங்கள கம்மான மக்கள் அமைச்சர்களிடம் தெரிவிப்பு

எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை…

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித அறிவிப்பு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளிடம்…

அமைச்சர் றிஷாதின் அழைப்பினை ஏற்று சுகாதார அமைச்சர் ராஜித மன்னர், சிலாவத்துறை விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இன்று இன்று (07) மன்னார்…