Category: Latest Posts

“வவுனியா பள்ளிக்கடைகளை தீக்கிரையாக்கிய சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும்” பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் அவசரக் கோரிக்கை.

வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு…

“கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

 எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு –10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில்   இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக…

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப்…

“கரையைத் தழுவும் அலைகள்”கவிதை நூல் வெளியீட்டு விழா – பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று (19) மாலை…

ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைத்ததன் பின்னர்  புடைவை கைத்தொழிலில் இலங்கையின் ஏற்றுமதி காத்திரமான வளர்ச்சி 

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட்…

சூழற்பாதிப்புக்குள்ளான புத்தளத்திற்கு விஷேட வேலைத்திட்டம் தேவை.

பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களினால் சூழற்பாதிப்புக்களையும் சுமார் 1 இலட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்குள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென விஷேட…

சிலாவத்துறை அபிவிருத்தித் தொடர்பில் சபையில் இனவாதம் கக்கிய சார்ள்ஸ்

 மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சிலாவத்துறையை நகரமயமாக்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய சார்ள்ஸ், தனது இனவாதக் கருத்துக்களை தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.…

எதிர் விமர்சனங்களுக்கு அஞ்சினால் மக்கள் பணிகளை தொடர முடியாது

வவுனியா சூடுவெந்த புலவில் அமைச்சர் ரிஷாட் வடபுல  முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலாபலன்கள் தற்போது படிப்படியாக கிடைக்கத்தொடங்கியுள்ளதாகவும்,…

28 மில்லியன் ரூபா செலவில் தொழில் முயற்சியாளர்களுக்கான தையல் பயிற்சி நிலையங்கள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழான SLITA  நிறுவகத்தின் மூலம் வவுனியா மாவட்ட கிராம இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினூடாக…

முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம். – அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.…