Category: Latest Posts

இலங்கையுடன் வர்த்தக கூட்டுபங்காளர்களாக இணைய பெலாரஸ் ஆர்வம்

• பெலாரஸ் குடியரசு அதன் கைத்தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கைக்கு சமமான நிலையில் உள்ளது • இலங்கை மற்றும் பெலாரஸ் இடையே…

மாவனல்லவில் முஸ்லீம் கடை மீதான தீவைப்பு சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி அமைச்சர் ரிஷாட் பொலிசாரிடம் வேண்டுகொள்!

மாவனல்ல சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று; தீவைத்து கொளுத்தப்பட்;ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம்…

இலங்கையினை ஒரு ஆரோக்கியமான தேசமாக கட்டியெழுப்புவதற்கு ஆரோக்கியா 2014 கண்காட்சி வழிவகுக்கும்!

சர்வதேச வர்த்தகம் மற்றும் ஆரோக்கியா (INTRAD EXPO -2014 2014- கண்காட்சியானது உள்ளுர் மற்றும் சர்வதேச ஆகிய இரு சாராருக்கும் தங்கள் உற்பத்திககளை எடுத்து காண்பித்து பல்வேறு…

2014 – காலாண்டில் தற்காலிக ஏற்றுமதி மதிப்பு 2.80 பில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியள்ளது.

இலங்கையின் ஏற்றுமதியானது முதல் காலாண்டில் , 16 சதவீத சாதகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ள அதேவேளை மார்ச் மாதத்திற்கான ஏற்றுமதி 27 சத வீதமாக உயர்ந்ததுள்ளமை வரவேற்கக்கூடியதாக…

பொதுபல சேன அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார ஹிமி அவர்களுக்கு எதிராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

பொதுபல சேன அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார ஹிமி அவர்களுக்கு எதிராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது சட்டத்தரணி ஊடாக நேற்று…

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணை ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மை!

‘ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குறிய ஒரு சந்தை மட்டுமல்லாது , இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சி;களுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது. இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய…

காக்கெயன்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் சொந்தமண்ணில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன!

மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காக்கெயன்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் சொந்தமண்ணில் வீடுகள் கட்டிக்கொடுக்கபட்டுள்ளதுடன் பள்ளிவாசல் ஒன்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் கடந்;த…

இலங்கையுடனான கன்னி சந்தையினை லெசோதோ ஆரம்பிக்கவுள்ளது

ஆபிரிக்கா முதல் முறையாக இலங்கையுடன் பன்முக இருதரப்பு உறவுகளை தொடங்க தயாராகவுள்ளது. இது குறித்து லெசோதோ குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பொதட்டா சிக்கோயின் இ கைத்தொழில்…

சிலாவத்துறை டாக்கடர்.ஏ.ஆர்.எம்.அஸீமின் நூல் வெளியீட்டு விழா

சிலாவத்துறை டாக்கடர்.ஏ.ஆர்.எம்.அஸீம் எழுதிய எனக்கும்; உனக்குமான உலகம் (கவிதை தொகுதி) வரும்முன் காப்போம் (மருத்துவ கையேடுP) ஆகிய இரு நூல்கள்pன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரைட்ன்…

திவிநெகும மூலம 1.8 மில்லியன் குடும்பங்கள் வறுமைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவார்கள்

30ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்த நாட்டினை மீட்டெடுத்து வறுமைக்கு எதிராகப் போராடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் அறிமுகப்படுத்தும் ‘திவிநெகும’ (வாழ்வின் எழுச்சி)…