Author: rishadtamils

மாணவர்களின் இலட்சியங்கள் வெற்றிபெற பிரார்த்திக்கின்றேன்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள்,சகல மாணவர்களதும் எதிர்கால இலட்சியங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் வழிகாட்டப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக்…

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

‘எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக்…

Covid19 வைரஸை விட வேகமாக பரவும் இனவாதம்!

COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர், தாராபுர கிராமத்தின் மரண வீடொன்றில் கலந்துகொண்டதனால் அந்தக் கிராமம் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தவிவகாரத்தை இனவாத ஊடகங்களும், சில சமூக வலைத்தளங்களும்…

“நாளாந்தக் கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” -கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் றிஷாட் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணாமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு…

“இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் விரும்புவோர் நிதானமாக சிந்தித்து வாக்களிக்கும் தேர்தல் இது” – கிண்ணியாவில் ரிஷாட்!

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.” சிறுபான்மைச் சமூகம் மாத்திரமின்றி, பெரும்பான்மை…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் திருகோணமலை மாவட்ட விஜயமும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும்!!!

கிண்ணியா, பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று மாலை (14) 6.00 மணிக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பங்குபற்றுதலுடன், எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்…

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இணைந்து, புத்தளத்தில் பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு!

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இரவு (11) மக்கள் காங்கிரஸ்…

சசிகுமார் சரணியாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்து

தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவை துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார்…