Author: rishadtamils

65 ரூபாவிற்கு 17 இலட்சம் தேங்காய்களை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை

வரும் வாரத்தில் நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் 12 இலட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி. எம்.…

இரண்டு மாதத்திற்குள் 1300மில்…. ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கைச்…

நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, சீனி, லக்சல மற்றும் STC நிறுவனங்கள் இலாபத்தில்

ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் றிஷாட் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, சீனி, மற்றும் லக்சல மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம் (STC) நிறுவனங்கள் இலாபத்தில்…

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட…

அரிசிக்கான சர்வதேச விலை மனுக்கோரல் நாளை முடிவு – தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் செயற்பாடுகள் பூர்த்தி…

வெளிநாடுகளிலிருந்து இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கான சர்வதேச விலை மனுக்கோரல் (Tender) நாளை (31/ 10/ 2017) நிறைவடைய உள்ளதாக கைத்தொழில் வர்த்தக…

கட்டார் இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் – இரண்டு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கொழும்பில்; இன்று காலை (30.10.2017) சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு நாளை (31.10.2017) மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய…

வாக்குகளுக்காக வாக்குறுதியளித்தவர்கள், இரண்டு ஊர்களையும் பிரித்தாண்டதன் விளைவே இன்றைய நிலை

கட்டார் வாழ் இலங்கையருடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு. சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக…

கட்டாருடன் வலுவான பொருளாதார வர்த்தக உறவை மேம்படுத்த இலங்கை நாட்டம். – கட்டாரில் அமைச்சர் றிஷாட்

“கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த   இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர…

கத்தார் வாழ் இலங்கை மக்கள் சந்திப்பு – இடம் மாற்றம்

இன்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் றிஷாத் பதியுத்தீன் அவர்கள் இலங்கை வாழ் கட்டார் உறவுகளை சந்திக்கயிருந்த கால…

அமைச்சர் றிஷாதினால் வவுனியா தமிழ்ப் பிரதேசங்களில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகள்

வவுனியா மாவட்ட தமிழ் பிரதேங்களில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார். இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும்…