புத்தளம் – அக்கறவெளி தாருஸ்ஸலாம் தைக்கா பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (12) ஞாயிற்றுக்கிழமை எஸ்.எம்.இர்ஷாட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பள்ளிவாசலை திறந்துவைத்ததுடன், USM ஹார்ட்வேயார் உரிமையாளர் இம்தியாஸ், ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிஜாம்பாய் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *