#BREAKING
சோடிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் ரிஷாட் பதியுதீன் விடுதலை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைக்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்து சுமார் 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
02.11.2022
#AlmashooraHotNews

By shafni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *