Month: March 2021

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்…

‘சம்மாந்துறை உபபஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ்செலுத்துங்கள்’ – போக்குவரத்து அமைச்சர்களிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

‘சம்மாந்துறை உப பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ்செலுத்துங்கள்’ – போக்குவரத்து அமைச்சர்களிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து! சம்மாந்துறை உப பஸ் டிப்போ…

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ VIDEO

சிரேஷ்ட எழுத்தாளர் நிலாமின் நூல் வௌியீட்டு விழாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள்,…

அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

“விமலின் குற்றச்சாட்டை CID விசாரிக்கும் என நம்புகின்றேன்”

“ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான, பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்கவின் குற்றச்சாட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விரைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்தது போல், எனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய…

‘இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் காழ்ப்புணர்ச்சி நோக்கம் கொண்டவை’

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்திற்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள்…

‘இன ஐக்கிய அரசியலுக்கு உதாரணப் புருஷராக அமரர் லொகுபண்டார திகழ்ந்தார்’

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டி அரசியலில் நிலைக்க நினைக்கும் இன்றைய புதுமையான கலாசாரத்தில், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை விரும்பிய உதாரணப் புருஷராக அமரர் வி.ஜே.மு.லொகுபண்டார விளங்கினார் என மக்கள் காங்கிரஸ்…

ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கருத்து!

அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

மூத்த ஒலிபரப்பாளர் ரஷீத் எம் ஹபீழின் மறைவு கவலை தருகின்றது – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

இப்தார் பிரார்த்தனை புகழ், ரஷீத் எம் ஹபீழ் இறையடி சேர்ந்த செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.…

2020 மன்னார் மாவட்ட தேருநர் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இல்லாதவர்கள் தொடர்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முன்வைத்த வேண்டுகோள்!

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், மன்னார்  அல்லது தற்போது வசிக்கும் பிரதேசங்களில் வாக்குப் பதிவினை கொண்டிராத நிலையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு…