வாக்குகளுக்காக வாக்குறுதியளித்தவர்கள், இரண்டு ஊர்களையும் பிரித்தாண்டதன் விளைவே இன்றைய நிலை
கட்டார் வாழ் இலங்கையருடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு. சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக…