சொல் ஒன்று செயல் வேறாக இருந்தால் இன நல்லுறவு தழைக்காது
சொல்லொன்று செயல் வேறாக தமிழர்களும் முஸ்லிம்களும் நடந்துகொண்டால் அவர்களுக்கிடையிலான உறவுகள் ஒரு போதும் தழைத்தோங்கப்போவதில்லை என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிக்சோலையில் 378வது சதொசக்…